கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத தலை

விளக்கம்
சாலமன் பாப்பையா :

என்னும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.

பால் : அறத்துப்பால் | இயல் : பாயிரவியல் | அதிகாரம் : கடவுள் வாழ்த்து

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call