"உங்களால் அனைவரையும் அனைத்தையும் அன்போடு பார்க்கமுடிந்தால், உங்களை உச்சபட்சத்திற்கு கொண்டுசெல்வது சுலபமாகிவிடும் - சத்குரு"

If you can look upon everyone and everything Lovingly, taking you to the Ultimate will be easy - Sadhguru

#sadhguruquotes #dailymotivationalquotes #dailyquotes #spiritualquotes #spiritualdailyquotes #spiritualblogquotes #spiritualblog #blogquotes #motivationalblog #motivationalquotes #bakthimayamblog #bakthimayamblogquotes #bakthimayamquotes

 

Quote of the Day-11-12-2023

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை

பொருள் விளக்கம் : சாலமன் பாப்பையா

நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.

பால் : அறத்துப்பால் | இயல் : பாயிரவியல் | அதிகாரம் : வான் சிறப்பு | குறள் : 12

#dhinamoruthirukural #dinamoruthirukural #thirukural #dailymotivationalquotes #dailyquotes #spiritualquotes #spiritualdailyquotes #spiritualblogquotes #spiritualblog #blogquotes #motivationalblog #motivationalquotes #bakthimayamblog #bakthimayamblogquotes #bakthimayamquotes

 

Thirukural-12

Quote of the Day – 09-12-2023

"நல்வாழ்வைத் தேடி நாம் பூமியையே சீரழித்துவிட்டோம், மனித நல்வாழ்விற்கான ஒரே வழி நமக்குள் ஆழமாகச் செல்வதுதான் என்று நாம் உணரத் தவறிவிட்டோம் - சத்குரு"

#sadhguruquotes #dailymotivationalquotes #dailyquotes #spiritualquotes #spiritualdailyquotes #spiritualblogquotes #spiritualblog #blogquotes #motivationalblog #motivationalquotes #bakthimayamblog #bakthimayamblogquotes #bakthimayamquotes

 

Quote of the Day – 09-12-2023

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத தலை

விளக்கம் சாலமன் பாப்பையா :

என்னும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.

பால் : அறத்துப்பால் | இயல் : பாயிரவியல் | அதிகாரம் : கடவுள் வாழ்த்து

 

Thirukural – 9

குறள் - 8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது

பொருள் : அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நின்க்கின்றவர் அல்லாமல் மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.

Thirukural – 8

குறள் - 7

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது

பொருள் : தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

Thirukural – 7

"செயலிலும் வெளிப்பாட்டிலும் ஒவ்வொரு மனிதரும் மாறுபடலாம். ஆனால் அடிப்படையான உயிரைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு மனிதரும் ஒன்றுபோலத்தான் இருக்கிறார் - சத்குரு"

In activity and expression, each human being may be different. But in terms of Essential Life, every human being is the same.

Quote of the Day 01-12-2023

"தினமும் இல்லாவிட்டாலும் மாதம் ஒருமுறையாவது நீங்கள் இன்னும் சிறப்பான மனிதராக மாறிக்கொண்டு இருக்கிறீர்களா என்று கணக்கிடுங்கள் - சத்குரு"

Quote of the Day – 30-11-2023

Quote of the Day – 29-11-2023

"யோகா என்றால் சங்கமம். அதை நீங்கள் ஒழுக்கத்தின் முலமாக உணர்கிறீர்களா அல்லது கவலையின்றி இருப்பதன் முலமாக உணர்கிறீர்களா என்பது உங்கள் விருப்பம் - சத்குரு"

தினம் ஒரு திருக்குறள் – 1

குறள் : 1அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகுபொருள் :எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.