வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று

பொருள் : சாலமன் பாப்பையா

உரிய காலத்தில் இடைவிதாது மலை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது. அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.

பால் : அறத்துப்பால் | இயல் : பாயிரவியல் | அதிகாரம் : வான் சிறப்பு | குறள் : 11

#bakthimayamblogquotes #bakthimayamblog #dailyquotes #dhinamoruthirukural #dinamoruthirukural #motivationalquotes

Thirukural – 11

பால் : அறத்துப்பால் | இயல் : பாயிரவியல் | அதிகாரம் : கடவுள் வாழ்த்து | குறள் : 10

பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார் இறைவன் அடிசேரா தார்

கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர், மற்றவர் நீந்தவும் மாட்டார்.

 

Thirukural – 10

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத தலை

விளக்கம் சாலமன் பாப்பையா :

என்னும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.

பால் : அறத்துப்பால் | இயல் : பாயிரவியல் | அதிகாரம் : கடவுள் வாழ்த்து

 

Thirukural – 9

"செயலிலும் வெளிப்பாட்டிலும் ஒவ்வொரு மனிதரும் மாறுபடலாம். ஆனால் அடிப்படையான உயிரைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு மனிதரும் ஒன்றுபோலத்தான் இருக்கிறார் - சத்குரு"

In activity and expression, each human being may be different. But in terms of Essential Life, every human being is the same.

Quote of the Day 01-12-2023

"தினமும் இல்லாவிட்டாலும் மாதம் ஒருமுறையாவது நீங்கள் இன்னும் சிறப்பான மனிதராக மாறிக்கொண்டு இருக்கிறீர்களா என்று கணக்கிடுங்கள் - சத்குரு"

Quote of the Day – 30-11-2023