பழனி பாதயாத்திரை நடை பயண விவரம் – 2025
02.02.2025 செவ்வாய்க்கிழமை முதல் 22.2.2025 சனிக்கிழமை வரை (21நாட்கள்)
| நாள் | தமிழ் தேதி | பயண விவரம் |
| 02.02.2025 (ஞா) | தை – 20 | தேவகோட்டை நகரப் பள்ளிக்கஊடத்தில் காவடி கட்டிவைத்து பூஜை – அரோகரா செய்தல் |
| 03.02.2025 (திங்) | தை – 21 | காவடிகள் நகர்வலம் வந்து சிலம்பணி பிள்ளையார் கோவிலில் தங்குதல் |
| 04.02.2025 (செ) | தை – 22 | காலை : காவடியும் பாதயாத்தீகர்களும் புறப்படுதல். பகல் : ஊத்தாங்கிணறு (13கி.மீ) இரவு : குன்றக்குடி (12 கி.மீ.) |
| 05.02.2025 (புத) | தை – 23 | பகல் : கண்டவராயன்பட்டி(12 கி.மீ.) இரவு : மருதுபட்டி தோப்பு (10 கி.மீ.) |
| 06.02.2025 (வி) | தை – 24 | காலை : சிங்கம்புணரி (12 கி.மீ.) பகல் : மணப்பசேரி (12 கி.மீ) இரவு : சமுத்திராப்பட்டி (8 கி.மீ.) |
| 07.02.2025 (வெ) | தை – 25 | காலை : நத்தம் (8 கி.மீ.) பகல் : உப்பாறு (16 கி.மீ.) இரவு : இடைச்சி மடம் (6 கி.மீ.) |
| 08.02.2025 (சனி) | தை – 26 | காலை : திண்டுக்கல் (12 கி.மீ.) பகல் : ரெட்டியார் சத்திரம் ( 14 கி.மீ.) இரவு : செம்மடைப்பட்டி (ஊஞ்சல்) (9 கி.மீ.) |
| 09.02.2025 (ஞா) | தை – 27 | பகல் : குழந்தை வேலன் சன்னதி (12.கி.மீ) இரவு : களிங்கப்பைய்யா ஊரணி (9 கி.மீ)) |
| 10.02.2025 (திங்) | தை – 28 | காலை : ஆயக்குடி (12 கி.மீ) பகல் : இடும்பன் குளம் (6 கி.மீ) இரவு : அன்னதான மடத்தில் முதல் நாள் பூஜை |
| 11.02.2025 (செ) | தை – 29 | அன்னதான மடத்தில் இரண்டாம் நாள் பூஜை |
| 12.02.2025 (புத) | தை – 30 | அன்னதான மடத்தில் மூன்றாம் நாள் பூஜை – தேவகோட்டை |
| 13.02.2025 (வி) | மாசி – 1 | மகம் – காவடி செலுத்துதல் – அன்னதான மடத்தில் நான்காம் நாள் பூஜை |
| 14.02.2025 (வெ) | மாசி – 2 | அன்னதான மடத்தில் ஐந்தாம் நாள் பூஜை |
| 15.02.2025 (சனி) | மாசி – 3 | அன்னதான மடத்தில் ஆறாம் நாள் பூஜை |
| 16.02.2025 (ஞா) | மாசி – 4 | மலையில் சந்தன குழம்பு அபிஷேகம் |
| 17.02.2025 (திங்) | மாசி – 5 | காவடி விடை பெற்று ஊர் திரும்புதல் |
| 18.02.2025(செ) | மாசி – 6 | திண்டுக்கல் ஐயப்பன் கோயிலில் பூஜை |
| 19.02.2025 (புத) | மாசி – 7 | இரவு : சமுத்தாராபட்டியில் பானக பூஜை |
| 20.02.2025 (வி) | மாசி – 8 | இரவு : மருதுபட்டி தோப்பில் பூஜை |
| 21.02.2025 (வெ) | மாசி – 9 | குன்றக்குடி வந்து அடைதல் |
| 22.02.2025 (சனி) | மாசி – 10 | காலை : குன்றக்குடியில் இருந்து அவரவர் ஊர்களுக்கு புறப்பாடு |
“தைப்பூசம் காண வந்தோம் தண்டபாணி நீ தங்கரதம் ஏறவேண்டும் எங்கள் சாமி”

